அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது

இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் பிரிவையும், இளமைக் கால ஈர்ப்பையும் வெளிப்படுத்துபவையாக உள்ளன. மேலும் இயற்கையின் சிறுசிறு அற்புத தருணங்களையும், எப்போதும் ஈரம் காயாமல் சுரந்து கொண்டிருக்கும் காதலையும் பேசுகிறார்.

‘‘மருந்தாக மட்டுமல்ல

என் காலங்கள் வடிக்கும்

குருதியாகவும்

நீதான் இருக்க வேண்டும்’’

 100.00

SKU: VB0107 Category:

Additional information

Weight 0.16 kg