மீன் நிறத்திலொரு முத்தம்

சக்தி ஜோதியின் கவிதைகள், உறவின் உயிர்த்தலை பேசுகின்றன. உறவற்ற சில நொடிகளையும் மீட்டுகிறது. தொடர்ந்து அன்பைப் பாடுகிறவர். இதில் காட்டையும், காட்டிலுள்ள இருளையும், வெளிச்சத்தையும் பாடுகிறார்.

‘‘சிலபோது நேசிப்பதற்காக

நீர் வார்க்கிறோம்

சிலபோது

கோடாலியைப் பிரயோகிக்கிறோம்’’

 90.00

SKU: VB0114 Category:

Additional information

Weight 0.12 kg