நிலம் பூத்து மலர்ந்த நாள்

கேரளக் கவிஞரும் பேராசிரியருமான மனோஜ் குரூரின் முதல் நாவல் வெளிவந்த மூன்று மாதங்களுக்குள் 6000 பிரதிகள் விற்பனையாகி 5 பல்கலைக் கழகங்களில் பாடமாகி உள்ளது.

சங்க காலத் தமிழ் வாழ்வை பாணர்கள், விறலியர், கூத்தர்களின் பயண வழியில் சொல்லிச் செல்கிற நாவலை மிகத் துல்லியமான படைப்பு மொழியில் மாற்றுகிறார் மொழி பெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ.

 350.00

Additional information

Weight 0.35 kg